Sivan Sivapuranam

Sivan Sivapuranam смотреть последние обновления за сегодня на .

சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicals

20512885
94386
5499
00:28:28
07.02.2018

திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் Sivapuranam with Tamil Lyrics | Tamil Devotional Song Album : Sivapuranam - Kolaru thirupathikam - Thiruneetru pathikam - 🤍 Singer : Sivapuranam DV Ramani Music : Sivapuranam DV Ramani Video : Kathiravan Krishnan Produced by Vijay Musicals #Pradoshamsong#Sivansongs#dvramanisong#Sivapuranam பாடல் : சிவபுராணம் ஆல்பம் : சிவபுராணம் - கோளறு திருப்பதிகம் - திருநீற்று பதிகம் இசை : சிவபுராணம் DV ரமணி வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ் Follow us on : Instagram - 🤍 Facebook - 🤍 சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன. Sivapuranam is being part of the Saiva work ‘Thiruvachakam’, written by the Saiva Saint Manickavachakar who is believed to have lived during the end of 9th Century A.D. It needs no other explanation than the saying: "thiruvAchakaththukku urukAdhAr oru vAchakaththukkum urukAr" Sivapuranam is forming first part of Thiruvachakam. The hymn, with its 95 lines (Kalivenba poetic format), draws a detailed account on the origin, appearance and characters of Lord Shivas, the primes deity of Saivites. Further the work explains that the soul is in association with an entity called Anava (anavam) from beginningless period. Anava is not ego and it is a malam (an impurity) associated with the soul . It is the source of all negative qualities like ignorance, ego etc,. Under its bondage, the soul was unable to know itself and the God above it. The all-merciful God, Lord Siva, wanted to free the soul from the grip of Anava. The text is simple and understandable to most of the Tamil speaking devotees.

Sivapuranam - Thiruvasagam | சிவபுராணம் | Vadhavooradigal | @bakthitvtamil | Tamil

18739633
69913
3933
00:08:10
28.03.2020

சிவபுராணம் - திருவாசகம் | Sivapuranam - Thiruvasagam | வாதவூரடிகள் | Bakthi TV | #SIvapuranam Sivapuranam -Thiruvasagam is a Tamil Devotional Song on Lord Sivan Sung by Thiruvasagapiththar SIva Thiru.Vadhavooradigal திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் போராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.

சிவபுராணம் பாடல்வரிகள் | Pradosham Sivan song - Sivapuranam with Lyrics in Tamil | Vijay Musicals

6071516
38070
1525
00:28:27
12.12.2020

Pradosham Sivan Song - Sivapuranam Song : Namachivaya Vaazhga Music & Singer : Sivapuranam D V Ramani Bestowed by Manickavasagar Video : Kathiravan Krishnan Production : Vijay Musicals #sivapuranam#sivansong#vijaymusicals பாடல் : நமச்சிவாய வாழ்க இசை & குரலிசை : சிவபுராணம் D V ரமணி அருளியவர் : மாணிக்கவாசகர் காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் பாடல் வரிகள் : தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் எனும் தேன் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி நேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி திருப்பெருந்துறை சிவனே போற்றி திருவிளையாடல் நாயகா போற்றி திருப்பெருந்துறை சிவனே போற்றி திருவிளையாடல் நாயகா போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான் கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் ஓம் நமசிவாய ஓம் . . . ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் . . . ஓம் நமசிவாய ஓம் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாது நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் திருவண்ணாமலை ஜோதியே போற்றி திருச்சிற்றம்பல நாயகா போற்றி திருவண்ணாமலை ஜோதியே போற்றி திருச்சிற்றம்பல நாயகா போற்றி மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கும் மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயில் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரானே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டுணர்வார் தம்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து

Sivapuranam Full - சிவ புராணம் (By SPB)

6604216
23864
1302
00:16:30
13.02.2015

Sivapuranam Full in Tamil - சிவ புராணம் Sung By: SPB Video By: Toronto Thiruchendur Murugan Temple Please Like & Subscribe, You Will Be Blessed! © Toronto Thiruchendur Murugan Temple எமது Website, YouTube, Facebook உள்ள Videos and Photos அனைத்தையும் எக்காரணம் கொண்டும் Download செய்து Repost செய்ய வேண்டாம் என்பதனை தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம். இவை யாவையும் Copyright License பதிவாக்கியே நாம் பதிவேற்றுகின்றோம் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம். தாராளமாக Share பண்ணி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். நன்றி!!!

Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil

16071115
88411
3242
00:28:25
29.04.2020

Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் சிவபுராணம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும். Song Credit: Sivapuranam DV Ramani

சிவபுராணம் | Sivapuranam - Thavam Seithen Arul Seithaai | DV Ramani | Sivan Songs | Vijay Musicals

10095404
38180
1996
00:28:22
09.01.2015

திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார். * Video is taken from Sadhuragiri and Thiruvannamalai temples * * காணும் வீடியோ சாதுரகிரி மற்றும் திருவண்ணாமலையில் எடுக்கப்பட்டது * Manickavasagar Sivapuranam | Tamil Devotional Song Album : Thavam Seithen Arul Seithaai Lyrics : Manickavasagar Singer : Sivapuranam DV Ramani Music : Sivapuranam DV Ramani Produced by Vijay Musicals #Pradoshamsong#Sivapuranam#dvramanisong#vijaymusicals பாடல் : மாணிக்கவாசகர் சிவபுராணம் ஆல்பம் : சிவபுராணம் - கோளாறு திருப்பதிகம் - திருநீற்று பதிகம் இசை : சிவபுராணம் DV ரமணி தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ் To get more updates follow us on : Instagram - 🤍 Facebook - 🤍 சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன. Sivapuranam is being part of the Saiva work ‘Thiruvachakam’, written by the Saiva Saint Manickavachakar who is believed to have lived during the end of 9th Century A.D. It needs no other explanation than the saying: Sivapuranam is forming first part of Thiruvachakam. The hymn, with its 95 lines (Kalivenba poetic format), draws a detailed account on the origin, appearance and characters of Lord Shivas, the primes deity of Saivites. Further the work explains that the soul is in association with an entity called Anava (anavam) from beginningless period. Anava is not ego and it is a malam (an impurity) associated with the soul . It is the source of all negative qualities like ignorance, ego etc,. Under its bondage, the soul was unable to know itself and the God above it. The all-merciful God, Lord Siva, wanted to free the soul from the grip of Anava. The text is simple and understandable to most of the Tamil speaking devotees.

Sivapuranam | Thiruvasagam | Manikavasagar | Siva Devotional

3926364
50101
3564
00:16:14
29.07.2019

Vocal : Kesavaraj krishnan Composer : Kesavaraj krishnan Veenai : P.Jayalakshmi premkumar Flute :Dr.Radhakrishnan Nadaswaram : Saravanan Music & Sequence : Dr.Radhakrishnan Mixing & Mastering : Sunish S Anand (Bensun Studio) Ciniematography : Niroop pazhayadath Grading : Hari G.Nair Editing : Gimod KPBA Direction : Vinod Kumar Production : Vedicpix Subscribe to my YOUTUBE Channel : 🤍 Catch up with me on FACEBOOK at: 🤍 For more details, contact: kkeshavaraj🤍gmail.com

பிரதோஷம் பாடல் சிவபுராணம் | Sivapuranam with Lyrics Tamil | Pradosham Sivan Song | Vijay Musicals

2119305
12422
472
00:28:23
02.11.2021

Song : Thollaiyirum Piravi - Sivapuranam | Tamil Lyrics Music & Vocal : Sivapuranam D V Ramani Video : Kathiravan Krishnan Production : Vijay Musicals #sivapuranam#sivansongs#vijaymusicals பாடல் : தொல்லையிரும் பிறவி - சிவபுராணம் | தமிழ் பாடல்வரிகள் இசை & குரலிசை : சிவபுராணம் D V ரமணி காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் பாடல்வரிகள் : திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளிய தற்சிறப்புப் பாயிரம் தொல்லையிரும் பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் என்கோன் திருவாசகம் எனும் தேன் திருவாசகம் எனும் தேன் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமைபோழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க கோகழி ஆண்ட குரு மனிதன் தாழ் வாழ்க ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாழ் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்சகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்கு சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி நேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாய பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆறாத இன்பம் அருளும் மலை போற்றி திருபெருந்துறை சிவனே போற்றி திருவிளையாடல் நாயகா போற்றி திருபெருந்துறை சிவனே போற்றி திருவிளையாடல் நாயகா போற்றி சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளால் அவன் தாழ் வணங்கி சிந்தை மகிழ சிவபுராணந்தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் கண்ணுதளால் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் காழில் இறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய் எண் நிறைந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வல் அசுரராகி முனிவராய் தேவராய் செல்லாது நின்ற தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் திருவண்ணாமலை ஜோதியே போற்றி திருசிற்றம்பல நாயக போற்றி திருவண்ணாமலை ஜோதியே போற்றி திருசிற்றம்பல நாயக போற்றி மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரானே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து

சிவபுராணம் - திருவாசகம் 01| சிவ.தாமோதரன் ஐயா | Sivapuranam - Thiruvasagam | Siva.Damodharan iyya

1265396
10229
814
00:06:47
01.08.2017

சிவபுராணம் - திருவாசகம் 01| சிவ.தாமோதரன் ஐயா | Sivapuranam - Thiruvasagam | Siva.Damodharan iyya | Bakthi TV | Tamil #Sivapuranam Thiruvasagam - Sivapuranam Part 01 is a Tamil Devotional Song on Lord Shivan , Sung by Thiruvasaga Siddar Thirukazhukundrum Siva Thiru Dhamodharan ayya, திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே #சிவபுராணம் #திருவாசகம் #சிவதாமோதரன்ஐயா #Sivadhamodharaniyya #Thiruvasagam #BakthiTV #sivapuranam #tamilbakthi #bakthitvtamil #sivapuranamintamillyrics, #sivapuranamintamil #Shivapuranam

Thiruvasagam - (1/51) sivapuranam | SIVAYAM | சேர்ந்து பாடுவோம் | with Downloads

994177
6944
317
00:14:10
10.01.2022

use MP3 (Audio) & MP4 (Video) Downloads. For MP3 DOWNLOAD 🤍 For MP4 VIDEO DOWNLOAD 🤍 Easy Thiruvasagam

சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Bombay Saradha

81231
787
91
00:10:55
22.01.2020

#Pradoshamsong #Bombay Saradha #Sivapuranam சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Bombay Saradha Subscribe us :🤍 Like us on Facebook:🤍 Follow us on Google+:🤍 Follow us on Blogger: 🤍 Follow us on Twitter: 🤍 Follow us on Tumblr: 🤍 Follow us on Pinterest: 🤍 Follow us on reddit:🤍 Follow us on linkedin:🤍 Follow us on m.vk :🤍 Follow us on 🤍 சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன. Sivapuranam is being part of the Saiva work ‘Thiruvachakam’, written by the Saiva Saint Manickavachakar who is believed to have lived during the end of 9th Century A.D. It needs no other explanation than the saying: "thiruvAchakaththukku urukAdhAr oru vAchakaththukkum urukAr" Sivapuranam is forming first part of Thiruvachakam. The hymn, with its 95 lines (Kalivenba poetic format), draws a detailed account on the origin, appearance and characters of Lord Shivas, the primes deity of Saivites. Further the work explains that the soul is in association with an entity called Anava (anavam) from beginningless period. Anava is not ego and it is a malam (an impurity) associated with the soul . It is the source of all negative qualities like ignorance, ego etc,. Under its bondage, the soul was unable to know itself and the God above it. The all-merciful God, Lord Siva, wanted to free the soul from the grip of Anava. The text is simple and understandable to most of the Tamil speaking devotees.

Sivapuranam | Kolaru Thirupathigam | Thiruneetru pathigam | Lord Sivan Songs Tamil | Vijay Musicals

3937982
19188
878
01:17:24
21.06.2015

Sivapuranam - Kolaru Thirupathigam - Thiruneetrupathigam JukeBox Singer : Sivapuranam DV Ramani Music : Sivapuranam DV Ramani Composers : Manickavasakar, Thirugnaanasambanthar Produced by Vijay Musicals #Pradoshamsongs#sivapuranam#sivansongs சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது. Songs 01.Namachivaya Vaazhga 02.Veyuru Tholi Pangan 03.Manthiramavathu Neeru 04.Kaadhalaagi Kasindhu 05.Thunjalum Thunjal Illatha 06.Sivan Avan

Sivapuranam | சிவபுராணம் | நமசிவாய | Thiruvasagam | Namasivaya vazhga | Sivan Songs | Manikavasagar

30471
197
15
00:17:54
17.06.2023

சிவ புராணம் தமிழ் | நமசிவாய வாழ்க | SHIVA PURAANAM TAMIL | NAMASIVAYA VALLKA | Arimaa Tamil Astrology | Astrology | Horoscope | Zodiac | Astrology Post | Astrology Memes | Astrlogy Signs | Astrology Post | Cafeastrology | Astrology Readings | Astrology Facts | Zodiac Memes | Capricorn | Leo | Cancer | Aquarius | Sagittarius | jyotishastrology | Indianastrology | Virgoastrology | Astrologychart | Loveastrology | Medicalastrology | Astrologyisascience | Siderealastrology | Instaastrology | Astrologylovers | Medicalastrology | Loveastrology | Astrologychart | Astrologyquotes | Astrologyjewelry | Realastrologywayne | Learnastrology | Cancerastrology | Evolutionaryastrology | Astrologyaesthetic | Astrologyweed | Astrologyart | Astrologyforecast | Astrologyzone | Chineseastrology | Dailyastrology | Astrologylover | Arimaa Astrology | Arimaa | Arima Astrology | Arima Tamil Astrology | Tamil Astrology | Tamil Rasi Palan | Rasi Palan | Nalla Neram | Thithi | Zodiac Signs | Aries | Taurus | Gemini | Cancer | Leo | Virgo | Libra | Scorpio |Saggitarius | Capricorn | Aquarius | Pisces | சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Thiruvachakam | Sivarathiri | Shivratri | Maha Shivaratri | Sivaratri திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் #சிவபுராணம் #sivansongs #sivapuranam #Sivansongs #sivapuranamtamil #pradoshamsongs #pradoshamsongsintamil #sivapuranam#namasivaya vazhga#sivan songs#sivan#sivansongs #sivapuranam tamil#sivapuranamtamil#sivapuranam #shivarathri #mahashivratri #sivarathri #sivarathri #shivarathri #mahashivratri சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன. #tamildevotionalsong#tamildevotional#devotionalsong#tamildevotionalsong#devotionalsong #சிவபுராணம் #Shorts #youtubeshorts #shortsvideos #shortsfeed #rhymes #video #viral #keerthisuresh #shortsindia #kidsshortsvideos #youtubeshorts #youtubeviralvideo #youtubetrending #youtubeshortsvideos #ViralYoutubeShorts #YoutubeShorts #Viral #youtube #trending #shorts #shorts #youtubeshorts #viralshorts #Kidsshortvideos #shortsforkids #shortsindia #shortvideo #shortsvideo #shortsvideos #englishrhymes #englishshorts #cartoonshorts #rhyme #rhymes #kidsrhymes #kidssong #nurseryrhymes #youtube #youtuber #subscribe #youtubelikes #youtubevide #youtubemarketing #youtubeviews #instavideo #instayoutube #cocomelon #cocomelonrhymes #cocomelonsongs #cocomelonkids #cocomelonkidsrhymes #cocomelonnurseryrhymes #cocomelonkidssongs #cocomelonchildrenrhymes #cocomelonchildrensongs #rhymes #nursery rhymes #rhymeswith #toddlers #toddlersongs #toddlersrhymes #toddlersong #rhymewith #rhymeswithaction #rhymeswithanimation #rhymesforkids #rhymesforkids #rhymesenglish #nurseryrhymes #nurserybabypoem #nurserysongs #rhyme #rhymesong #arimaa astrology yt viral shorts#arimaa viral#arimaaastro#arimaaastroytviralshorts#ytviralshorts #ytviralshorts#Keerthanaashorts#ytviralshorts#keerthanaaviralshorts #astrology#shorts#videos #horoscope#shorts#videos #rasipalan #tamilrasipalan #dailyrasipalan #rasi #tamilrasi #astrologyshortsvideo #horoscopeshortsvideo #dinapalan #dinarasipalan #leorasipalan #scorpeanrasipalan #cancerrasipalan #சிவபுராணம்தமிழ் #சிவபுராணம் #நமசிவாயவாழ்க #நமசிவாய #நாதன்தாழ்வாழ்க #Pradoshamsong#Sivansongs#dvramanisong#sivapuranamtamil#sivapuranamlive#sivapuranam சிவபுராணம், Sivapuranam, சிவபுராணம் தமிழ், நமசிவாய வாழ்க, நமசிவாய, நாதன்தாழ் வாழ்க, நமசிவாய வாழ்க, Pradosham song, Sivan songs, sivapuranam tamil, sivapuranam live, Thiruvachakam, sivapuranam, sivapuranam,sivapuranam padal, sivapuranam d v ramani, sivapuranam in tamil lyrics,lyric vesion of sivapuranam,siva mandhiram,namasivayapathigam,thiruvasagam,sivapuranam tamil lyrics video,sivapuranam by vathavooradigal,siva songs,namasivayamanthiram,bakthi padal in tamil,karthigai theepam,prathosham sivan padal,om namasivaya,thiruvasagam lyrics,sivalogam songs,anbe sivam,lord sivan songs,manivasagar songs,lyric song thiruvasagam,thiruvachakam ,sivarathiri, shivratri,maha shivaratri,sivaratri

Sivapuranam Full - சிவ புராணம்

371722
1852
92
00:27:56
06.04.2015

Tamil Sivapuranam Full By: Manikka Vinayagam Video By: Toronto Thiruchendur Murugan Temple Please Like & Subscribe, You Will Be Blessed, We Will Try To Reach 200,000 Views! © Toronto Thiruchendur Murugan Temple எமது Website, YouTube, Facebook உள்ள Videos and Photos அனைத்தையும் எக்காரணம் கொண்டும் Download செய்து Repost செய்ய வேண்டாம் என்பதனை தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம். இவை யாவையும் Copyright License பதிவாக்கியே நாம் பதிவேற்றுகின்றோம் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம். தாராளமாக Share பண்ணி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். நன்றி!!!

Sivan Songs | Thiruneetru Pathigam | Kolaru Pathigam | Idarinum Thalarinum | Vijay Musicals

1218684
9888
378
01:10:12
08.06.2021

Sivan Songs | Sivapuranam | Thiruneetru Pathigam | Kolaru Pathigam | Idarinum Thalarinum Music & Singer : Sivapuranam D V Ramani Video : Kathiravan Krishnan Production : Vijay Musicals #sivapuranam#sivansongs#pradosham#vijaymusicals#tamildevotionalsongs பாடல்கள் : சிவன் பாடல்கள் இசை & குரலிசை : சிவபுராணம் D V ரமணி காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் 01) Sivapuranam | சிவபுராணம் 02) Thiruneetrupathigam | திருநீற்றுப்பதிகம் 03) Idarinum Thalarinum | இடரினும் தளரினும் 04) Kolaru Pathigam | கோளறு பதிகம் 05) Brahmmamurari ( Nadaswaram ) பிரம்மமுராரி ( நாதஸ்வரம் )

மகா பிரதோஷம் சிவன் பாடல்கள் | Sivapuranam & Natarajar Pathu - Pradosham Sivan Songs | Vijay Musicals

267219
2084
91
01:22:35
17.02.2023

Maha Sivarathri 00:00 சிவபுராணம் | Sivapuranam 28:22 நடராஜர் பத்து | Natarajar Pathu Vocal & Music : Sivapuranam D V Ramani Production : Vijay Musicals #sivan #shivarathiri #pradosham #tamildevotionalsongs #vijaymusicals மகா சிவராத்திரி சிறப்பு & நடராஜர் பத்து குரலிசை & இசை : சிவபுராணம் D V ரமணி தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் To get more updates follow us on : Instagram - 🤍 Facebook - 🤍

ஈசனின் வரலாறு கதை வடிவில்| சிவ புராணம் கதைகள் | Siva Puranam

167224
2529
88
05:03:47
01.03.2022

Siva Puranam full story திருவிளையாடல் புராணம் : 🤍 அறுபத்து மூன்று நாயன்மார் வரலாறு : 🤍 கந்தபுராணம் : 🤍 #SivaPuranam_yt #சிவபுராணம்_yt #yazhtamil #thiruvilaiyadal_yt #திருவிளையாடற்புராணம்_yt #yazhtamil #thiruvilaiyadal #திருவிளையாடற்புராணம் #SivaPuranam #சிவபுராணம்

Tamil Sivapuranam full..

5312088
15360
959
00:28:01
17.08.2013

Sivapuranam. Edited by Chandhrasooriyan Dharsan. உலகில் குருதிவாழ் உயிரினம்வாழ வளிமண்டலம்(Oxygen ) அவசியமாகின்றது ஆகவே முதலில் புல் அதிலிருந்து பூண்டு பின்னர் ஒளித்தொகுப்புமூலம் உயிர்வாழத்தேவையான சூழல் உருவாக புழுத்தோன்றி ( Deoxyribonucleic acid-Ribonucleic acid-Proteins-Phenotypes-Bio basic evolution modified Animal+ Human) பல்வேறு மிருகம்கள் தோன்ற எத்தனிக்கையில் மரமானது பூண்டிலிருந்து கூர்ப்புப்பெறுகின்றது அதன்பின்னர் பறவைகள், பாம்புகளென இவ்வாறான கூர்ப்புப்பட்டியலில் கற்காலமனிதன் பின்னர் மேற்க்கூறிய அனைத்து விடையம்களின் குணம்களை மற்றும் இறைகுணத்தையும் உள்ளடக்கி மனிதனாக பரிணாமம் பெறுகின்றான். வந்தநோக்கம் அறியாது உடலற்ற ஆன்மாவாகிய பேயாய்க் கணங்களாய் வல்லமை பெற்ற அசுரராகி என்னுள் உனை உணர்ந்தபின் முனிவராய்த் தேவராய் என்று முடிவற்ற மயச்சக்கரத்தில் இப்பிறவிப் பெரும்வணத்தைக்கடக்க ''ஊனை உருக்கி உள்ளொளிபெருக்க வந்தேன்'' ஆனால் உலக மாயையில் திக்கி,விக்கி,திகைத்து நிற்கும் என்னை அணுவின் அணுவென நீ நினைத்து ஒதுக்குதல் முறையோ என்பிரானே ....!

#அன்னாபிஷேகம் #sivan #sivapuranam #sivasivaya #shotrs #tamil #divisdevotional

10042
1750
34
00:01:00
30.10.2023

🤍divisdevotional7561 #divisdevotional #முக்திஸ்வரர் #ஓம்நமசிவாய #ஓம்நமசிவாய #ஓம் #lord #அபிஷேகம் #muktheshwarar #athur #muktheshwam #chengalpattu #sivan #sivayanama #thiruchirambalam #திருவெண்பாவை #sivapuranam #thiruvasagam #திருப்பதிகம் #shotrs #shotrsfeed #shotrsvedio #shotrstamil #YouTubeshotrs #tamilshotrs #shotrsstory #shotrstrending #shotrsviral #shotrssong #ஷார்ட்ஸ் #esan #sivam #saivm #omnamasivaya #sivayanama #sivan_whatsapp_status_tamil #சிவா #annabishegam #powrnami #powrnami_poojai

Sivapuranam | Karthigai Deepam Songs | Sivan Songs | Tamil Devotional Songs | Lord Shiva Songs

1551
19
0
00:08:04
25.11.2023

Embark on a #spiritual journey with #lmmbhakthi ,as we present #sivapuranam on this #auspicious occcasion of #karthigaideepam சிவபுராணம் பாடகர்: சிவநேசன் Sivapuranam Singer Name: Sivaneshan தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய், எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, விலங்கு மனத்தால், விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரானே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.

Sivapurana Pathikam

2339791
7051
89
00:10:45
31.10.2019

Provided to YouTube by Amuseio AB Sivapurana Pathikam · Pon Sundaralingam Sivapuranam ℗ PON-002 Released on: 2019-11-01 Writer: Mannikavasagar Mixer: R. Nithiyananthan Producer: Siva Pon Sundaralingam Music Publisher: Copyright Control Auto-generated by YouTube.

என்ன குடுப்பார்‌?எல்லாம் கொடுப்பார் #sivan #siva #shivshankar #sivapuranam

1507
238
6
00:00:33
01.11.2023

siva Siva... Hara Hara... Sankara,,, #sivanaddict #sivanadiyar #siva #sivaperuman #sivan_status #sivan_whatsapp_status_family

Sivapuranam with lyrics | சிவபுராணம் பாடல் வரிகளுடன் #sivapuranam #sivan #lord_shiva #mahadev

14760
156
15
00:18:50
27.10.2023

மனதை மயக்கும் சிவபுராணம் தமிழில் இசையுடன் கலந்து‌ வரிகளுடன் இசைந்து... #lordshiva #omnamahshivaya #சிவன் #சிவரகசியம் #sivantamil

Sivapuranam | Kolaru Thirupathigam | Thiruneetru pathigam | Lord Sivan Songs Tamil

1770
24
0
01:17:24
28.03.2023

Sivapuranam - Kolaru Thirupathigam - Thiruneetrupathigam JukeBox Singer : Sivapuranam DV Ramani Music : Sivapuranam DV Ramani Composers : Manickavasakar, Thirugnaanasambanthar Produced by Vijay Musicals #Pradoshamsongs#sivapuranam#sivansongs All rights goes to the respective owners Vijay Musicals. Please don't give strike if you don't want this content to publish here please mail me. Please like, subscribe, share and support to my Channel. Channel Link: 🤍

மெய் சிலிர்க்க வைக்கும் வரிகள் | Sivapuranam Tamil | Sivan songs whatsapp status tamil | சிவபுராணம்

377123
34997
383
00:00:26
18.12.2022

Tiruvannamalai annamalaiyar urchavam Thiru veedhi ulaa | Sivan songs whatsapp status tamil tiruvannamalai vasantha urchavam tiruvannamalai திருவண்ணாமலை கிரிவலம் திருவண்ணாமலை கிரிவலம் சித்தர்கள் tiruvannamalai whatsapp status அண்ணாமலையார் பக்தி பாடல் annamalaiyar whatsapp status tamil Sivan songs in tamil Sivan manthiram in tamil Sivan padal Sivan songs whatsapp status in tamil Sivan whatsapp status songs in tamil om namah shivay om namah Shivaya om namah sivaya om namah Shivaya chanting Sivapuranam Sivapuranam in Tamil Sivapuranam in Tamil with lyrics Sivapuranam songs in Tamil Sivapuranam padal Sivapuranam Tamil Sivapuranam namah Shivaya Sivapuranam lyrics in Tamil Sivapuranam in Tamil whatsapp status Sivapuranam full songs in Tamil சிவன் பாடல்கள் சிவன் பாடல்கள் whatsapp status சிவன் பாடல்கள் தமிழ் பக்தி சிவன் பாடல்கள் remix சிவன் பாடல்கள் தமிழ் சிவன் பாடல்கள் whatsapp status சிவன் பாடல்கள் தமிழ் பக்தி சிவன் பாடல்கள் remix சிவபுராணம் பாடல் சிவன் மந்திரம் தமிழ் சிவன் மூல மந்திரம் சிவன் மந்திரம் வரிகள் சிவன் மந்திரம் தமிழ் பாடல் சிவன் மந்திரம் status சிவன் மந்திரம் Sivan Songs in Tamil | Sivan Manthiram in Tamil | Sivan songs in Tamil whatsapp status | Sivan songs 🤍 சிவனின் ஆசிர்வாதம் இருந்தால் மட்டுமே இதை கேட்க முடியும் | Sivan songs whatsapp status in Tamil 🤍 பஞ்சாட்சரம் மந்திரம் | முக்காலமும் உணர பஞ்சாட்சர மந்திரத்தை தியானம் செய்யுங்கள் | சிவயநம யநமசிவ... 🤍 அனைத்திலும் வெற்றி பெற இந்த சிவன் மந்திரம்! | Sivan Manthiram in Tamil | Sivan songs in Tamil 🤍 சிவன் அ௫ள் இருந்தால் மட்டுமே அவரை வணங்க முடியும் | Sivan Songs in Tamil | Sivan Manthiram in Tamil 🤍 தினமும் இந்த சிவன் மந்திரத்தை சொன்னால் பாவ வினைகள் நீங்கும்! | Sivan Manthiram in Tamil மெய் சிலிர்க்க வைக்கும் வரிகள் | Sivapuranam Tamil | Sivan songs whatsapp status tamil | சிவபுராணம் 🤍 நீண்ட ஆயுள் பெற மஹா மிருத்யுஞ் ஜய மந்திரம் | Sivan Manthiram in Tamil | mrityunjaya mantra 🤍 மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் சிவன் மந்திரம் | Sivan Manthiram in Tamil | Sivan songs 🤍 சிவனின் ஆசிர்வாதம் இருந்தால் மட்டுமே இதை கேட்க முடியும் | Sivan songs whatsapp status in Tamil 🤍 நீண்ட ஆயுள் பெற மஹா மிருத்யுஞ் ஜய மந்திரம் | Sivan Manthiram in Tamil | mrityunjaya mantra 🤍 பாவம் நீக்கும் சிவ பெருமானின் தியான மந்திரம் | Sivan manthiram in tamil | Sivan songs in Tamil 🤍 Subscribe our channel 🤍 manthiram in tamil Sivan manthirangal Sivan manthiram whatsapp status tamil Sivan slokam in tamil Sivan manthiram tamil Sivan manthiram in tamil lyrics சிவன் பாட்டு Sivan padalgal Sivan manthiram சிவன் மந்திரம் Sivan devotional songs tamil Sivan videos ஹர ஹர சிவனே அருணாசலனே

காஞ்சி சிவன் |தென்னாடுடைய சிவனே போற்றி | திருவாசகம் thiruvasagam சிவபுராணம் sivapuranam kanchi sivan

6627
561
20
00:00:59
04.06.2022

காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன் கோயிலில் உள்ள சிவன் #சிவன் #தென்னாடுடைய #சிவனே #போற்றி | #திருவாசகம் #thiruvasagam #சிவபுராணம் #sivapuranam #kanchisivan #kanchi #sivan #kanjipuram #காஞ்சிபுரம் #sivam #சிவம் #சிவன்பாடல்

Sivapuranam | Naalvar Aruliya Namasivaya Pathgangal | சிவபுராணம் | Solar Sai | Bakthi TV | Tamil

4173297
14357
929
00:12:37
21.07.2019

Sivapuranam - நால்வர் அருளிய நமசிவாய பதிகம் | சோலார் சாய் | சிவலோகம் | பக்தி டிவி #Sivapuranam Namasivaya Vazhga - Naalvar Aruliya Namasivaya Pathigangal is a Tamil Devotional Song on Lord sivan Singer : Solar Sai, Album : Naalvar Aruliya Namasivaya Pathigangal, Lyrics : Manivasagar ( Traditional ), Music Composer : Naam, Produced by Dharumamigu Chennai Sivaloga Thirumadam. பாடல் : நமச்சிவாய வாஅழ்க. . . , பாடகர் : சொற்ற்றமிழ்ச் செல்வர் சோலார் சாய், ஆல்பம் : நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் , பாடலாசிரியர் : மணிவாசகர் , இசை : நாம் திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் போராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70 அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. #sivapuranam #Thiruvasagam #solarsai #BakthiTV #sivapuranamsong #நமசிவாயவாழ்க #சோலார்சாய் # ManivasagarSongs # EttamThirumurai #TamilDevotionalsong #BakthiPaadalgal #பக்திடிவி #sivapuranapathigam #thiruvasagamanthiram #sivapuranamportri #namasivayamanthiram #sivayanama #namasivayapathigam #shivayanama #thiruchitrambalam #panniruthirumurai

Sivapuranam with full lyrics - Dharmapuram P.Swaminathan - சிவபுராணம் - தர்மபுரம் பி.சுவாமிநாதன்

46951
612
33
00:16:44
21.12.2021

#variyar #kirubanandavariyar #tamil #sivapuranam #swaminathan #songs Sivapuranam with full lyrics - Dharmapuram P.Swaminathan - சிவபுராணம் - தர்மபுரம் பி.சுவாமிநாதன் திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5 வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10 ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15 ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் 20 கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30 எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35 வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40 ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45 கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55 விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65 பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70 அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75 நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80 மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85 போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 1 திருச்சிற்றம்பலம் = Please subscribe to 🤍 🤍 🤍 Please subscribe to 🤍

Sivapuranam | சிவபுராணம் | S.P.Balasubramaniyam | S.P.பாலசுப்ரமண்யம்

332965
1748
80
00:15:58
31.10.2015

Album Name : Sivapuranam Devara Thirupathigangal Singers : S.P.Balasubramaniyam | Veeramani Kannan Music Director : Veeramani Kannan Lyricist : Manikkavasagar | Thirugnana Sambandhar Label : Surya Audio Folow us on facebook :🤍 For CDs and Pendrives contact - 9444740731 CD மற்றும் பென்ட்ரைவ்களுக்கு அனுகவும் -9444740731 கல்வியில் சிறந்து விளங்கவும், வறுமை நீங்கி, பொன் பொருள் பெறவும், தகுந்த வேலை வாய்ப்பு கிடைக்கவும், செய்யும் தொழிலில் சிறந்து விளங்கவும், பிறவா நிலை அடையவும், துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெறவும், செல்வ செழிப்புடன் வாழவும், மன அமைதி பெறவும், திருமண தடை நீங்கவும், தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழவும், குழந்தை செல்வம் பெறவும், வாழ்வில் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ , தினமும் கேட்க வேண்டிய பாடல். ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை அனுதினமும் ஓதுங்கள் அவனருள் பெற்று வளமுடன் வாழலாம்..... 🙏ஓம் நமசிவாய 🙏 உலகம் முழுவதுக்கும் அனைத்து உரிமையும் பேற்றவர்: சூர்யா ஆடியோ. worldwide copyright owner: SURYA AUDIO ‌

Tribute to Soolamangalam Sisters | Thiruvasagam | Sivapuranam | Tamil | Devotional | Lyrical Video

9125918
35915
2784
00:19:46
09.06.2015

Tribute to Soolamanagalam Sisters :: Sing along with Sulamangalam Sisters and seek the blessings of Lord Siva. Manikkavasagar was one of the four great Nayanmars (saivite saints ) of Tamil Nadu , who was a great poet as well as great contributor to the Saivite philosophy. His collection of works is called Thiruvasagam. The first prayer in Thiruvasagam is the ShivaPuranam . It was composed in a Shiva temple called Thiruperum thurai. Track Details :: Song : Sivapuranam (Thiruvasagam) Music: Sulamangalam Sisters Artist: Soolamangalam Jayalakshmi ,Soolamangalam Rajalakshmi Lyrics: Traditional Label: Saregama India Limited, A RPSG Group Company To buy the original and virus free track, visit 🤍saregama.com Follow us on: YouTube: 🤍 Facebook: 🤍 Twitter: 🤍

Sivapuranam | Tamil Hindu Devotional Songs | Dharmapuram P.Swaminathan | Maanikavasakar | Jukebox

106925
740
53
01:13:42
10.09.2020

This compilation is precisely an ode to Lord Shiva, that is arranged with selective Devotional songs eulogizing Him, all sung by artiste Dharmapuram P. Swaminathan. Songs List ♪. Thollai Irumpiravi 00:00 ♪. Kadaiyavane Ennak 16:26 ♪. Munnai Pazham Borutku 20:46 ♪. Man Sumantha Padar Parisu 26:43 ♪. Naanaar En Ulamaar 31:01 ♪. Poosuvathum Venniru 36:27 ♪. Mathadu Pagathan 39:07 ♪. Potri Ena Vazhumuthalagiya 43:53 ♪. Kuraivilla Niraivay 48:35 ♪. Shezhukka Mazhatheralana 54:23 ♪. Pittu Nerpada Mannsumantha 58:40 ♪. Andray Endran Aveyum 1:03:58 ♪. Irumbu Tharu Manathenai 1:09:26 ♪. Muthineri Ariyatha 1:12:32 Jukebox Song Data ► Singer : Dharmapuram P.Swaminathan ► Lyricist : Maanikavasakar ► Composer : Traditional #DharmapuramPSwaminathan #Maanikavasakar #TamilHinduDevotional #InfiniteSoul #Inreco Don't forget to subscribe to our channel and also leave your response in the comment section Enjoy and Stay Connect with us - ►Visit: 🤍 ►Subscribe Us: 🤍 ►Like us: 🤍 ►Follow us: 🤍 ►Tweet us: 🤍 ►Follow us: 🤍

சிவபுராணம் |Sivapuranam|Manikkavacakar|Sooryanarayanan

280566
5416
504
00:13:43
23.06.2023

An Official Youtube Channel Of "Soorya Narayanan" Click To Subscribe 🤍 Song: #sivapuranam Composer: #manikkavasagar #tamil #trending #mahadev #sooryanarayanan #bhakti நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5) வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10) ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15) ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20) கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய், எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25) புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30) எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35) வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40) ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45) கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50) மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, (55) விலங்கு மனத்தால், விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் (60) தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரானே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் (65) பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (70) அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் (75) நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் (80) மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று (85) போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (90) அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95) திருச்சிற்றம்பலம்!!!

Назад
Что ищут прямо сейчас на
Sivan Sivapuranam buffalo show oneplus 5g baalveer episode clave casera max lens mod vs normal sri lanka news DELIVERANCE wildberries подделки imam Hussain Mazar Replace Revali's Gale xiaomi redmi buds 3 SESLİ MASAL Csgo hack our world rahasia ilmu laduni Revali's Великобритания 日環 good fx